கீமோதெரபி சிகிச்கைக்கு உட்படும் பெண்கள், தங்களது கடினமான பயணத்தின் போது எதிர்கொள்ளும் எதிர்பாராத அனுபவங்களில் ஒன்றாக முடி உதிர்தலை கருதுகின்றனர். கீமோதெரபி சிகிச்சை ஆரம்பித்து முதல், இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. அவ்வாறான பெண்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பது அவசியமாகும். அந்த வகையில் இவ்வாறான பெண்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ள குமாரிகா, அதன் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் ‘சொந்துரு திரியவந்தி’ பிரசார உதவித் திட்டத்தை தொடர்ச்சியாக மத்திய மாகாணத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது. இத்திட்டம் […]
Latest News Tamil
PEPSI® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் புதிய பிரசாரத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது
– புதிய பிரசாரம் இலங்கை இளைஞர்களின் உறுதி மற்றும் தன்னம்பிக்கையை கொண்டாடுகிறது~ SWAG – ஒரு வார்த்தை. நான்கு எழுத்துகள். ஒரு மில்லியன் விசுவாசிகள். இக்கோடை காலத்தில், Pepsi® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலான புதிய பிரசாரத்தின் மூலம் இலங்கையிலுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த தயாராகி உள்ளது. இதற்கு முன் இளைஞர்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்ததில்லை. அவர்கள் எப்படி எதை செய்கிறார்களோ, அதை அப்படியே செய்கிறார்கள். ஆயினும் தற்போது, அவர்கள் SWAG மூலம் எல்லாவற்றையும் செய்கிறார்கள். […]
SAPP திட்டத்தின் மூலம் பெல்வத்தை பால் நிறுவனத்தினால் பால் பண்ணை விவசாயிகளுக்கு நிதியுதவி, முறையான பயிற்சி மற்றும் மானியம்
Smallholder Agribusiness Partnerships Programme (சிறு உடமையாளர் விவசாய வணிக கூட்டாண்மை திட்டம்) என்பது இலங்கை அரசாங்கத்தின் விவசாய அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சிறிய அளவிலான விவசாய வணிக பங்கேற்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள பெல்வத்தை பால் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பண்ணைகளில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் ஆயிரம் (1,000) பால் விவசாயிகளின் பொருளாதார மற்றும் […]
EDEX Expo கொவிட் தொற்றுக்குப் பின் EDEX Hybrid Expo 2022 ஆக வெளிவருகிறது
இலங்கையின் முதன்மையான, மிகப் பெரும் கல்விக் கண்காட்சியும் வேலைவாய்ப்புக் கண்காட்சியுமான EDEX Expo, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடைவேளைக்குப் பின்னர், புதிய மற்றும் சமகால வடிவில், Hybrid Expo (கலப்பு கண்காட்சியாக), 2022 மார்ச் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பு 07 இல் உள்ள Royal MAS அரங்கில் இடம்பெறுவதுடன், ஒன்லைனில், Virtual Expo (மெய்நிகர் எக்ஸ்போ) ஆக இடம்பெறுகின்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் கலாநிதி […]
சரியான பரிசுகளுடன் ‘சரியான சூறாவளி ஊக்குவிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் HUTCH
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்குநரான HUTCH, இந்த சவாலான பொருளாதார நெருக்கடி மிக்க காலத்திற்கு உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட பெறுமதியான பல பரிசுகளுடனான ஊக்குவிப்புத் திட்டமான Hutch இன் சரியான சூறாவளி ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “Hutch HARIcane’ எனும் பெயரிலான இந்த சந்தைப்படுத்தல் திட்டமானது, அனைத்து Hutch வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரூ. 100 அல்லது அதற்கு மேற்பட்ட Hutch ரீசார்ஜ் இற்கும் பரிசுகளை வெல்லும் […]
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வசதியான பிணக்கு முறைப்பாடு ஏற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துகிறது
இலங்கையின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது (MBC), நீதியமைச்சுடன் இணைந்து பொது மக்களுக்கான பிணக்கு பற்றிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் வசதியான முறையை, பிரதேச செயலக மட்டத்தில் மத்தியஸ்த சபை முறைப்பாடு பெட்டியை அறிமுகம் செய்வதன் மூலமாக தொடங்கிவைத்துள்ளது. இது சனசமூக மத்தியஸ்த சபைகள் (CMBs) தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தி CMB க்களுக்கு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெறுவதை எளிதாக்குகிறது. முதல் பெட்டிகளை ஒப்படைக்கும் நிகழ்வு பல சிறப்பு அதிதிகளின் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு நீதி அமைச்சர் திரு. அலி சப்ரி, […]
மாதவிடாய் ஏழ்மையை ஒழிக்கும் பயணத்தின் முதல் ஆண்டைக் கொண்டாடுகிறது Fems AYA
Fems Aya திட்டமானது, Hemas Consumer Brands இனது பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான Fems இன் தேசிய அளவிலான முன்முயற்சியாகும். மாதவிடாய் சுகாதாரம் மற்றும் குறைந்த விலையிலான உயர்தர ஆரோக்கிய துவாய்களுக்கான சமமான அணுகலை வழங்குவதன் மூலம், மக்களிடையேயும் சமூகங்களிடையேயும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இத்திட்டமானது அதன் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. Merrill J.Fernando Foundation, Arka Initiative, Sarvodaya Women’s Movement, Sarvodaya-Fusion ஆகிய ஒரே எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் இணைந்து […]
‘ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்’ இற்கு 2021 Karlsruhe நிலைபேறான நிதி விருதுகளில் சிறந்த நிலைபேறான திட்ட நிதியுதவி பிரிவில் விருது
கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் கொண்ட கட்டுப்படியான மற்றும் நிலைபேறான நிதித் தீர்வுகள் மூலம் தேசத்தை வலுப்படுத்தும் இலங்கையின் பழமையான நிதி நிறுவனமான Alliance Finance Co. PLC, (AFC), மற்றுமொரு சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான விருதை AFC வெல்வதற்கு ‘ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்’ திட்டம் உதவியுள்ளது. Karlsruhe Sustainable Finance Awards 2021 (நிலைபேறான நிதி விருதுகள்), ஆனது, நிலைபேறான வளர்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பினால் (EOSD) நடாத்தப்படுகிறது. இது […]
CNCI சாதனையாளர் விருதுகள் 2021 இல் தொடர்ச்சியாக 3ஆவது வருடமாக சிறந்து விளங்கும் பெல்வத்தை!
இலங்கை தேசிய கைத்தொழில்துறைகள் சம்மேளனத்தினால் (CNCI) ஏற்பாடு செய்யப்பட்ட சாதனையாளர் விருதுகளுக்காக (Achiever Awards) இலங்கையிலுள்ள அனைவரினதும் நாக்கின் நுனியிலும் இருக்கும் முன்னணி பால் வர்த்தகநாமமான பெல்வத்தை (Pelwatte Diaries), தொடர்ந்தும் 3ஆவது வருடமாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வரும் இவ்விருது வழங்கும் விழா, கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், கடந்த 2022 ஜனவரி 12ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் 2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவின் […]
சிங்கர், டெல் வருதுகள் 2022 வலுமிக்க பங்காளர்களை அங்கீகரிக்கிறது
சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட நாட்டின் முதன்மையான நுகர்வோர் பொருள் சில்லறை விற்பனையாளராக உள்ளது மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் நம்பப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெல், பல்வேறு வகையான தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளை வழங்குகிறது. டெல் உடனான சிங்கரின் கூட்டாண்மை 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமானது. மேலும் இது சில வருடங்களுக்குள் விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இலங்கை வாடிக்கையாளர்கள் சிங்கரின் சில்லறை விற்பனை மற்றும் விநியோகப்பிரிவின் […]